தமிழ்த் தேசிய அனைத்துக் கட்சிகள் கூட்டம்; சுமந்திரன் வருகையால் அனந்தி வெளிநடப்பு
அனைத்துக் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணம் இளம்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சுமந்திரனின் வருகையினையடுத்து அனந்தி சசிதரன் வெளிநடப்பு செய்ததுடன் இக்கூட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கலந்துகொள்ளவில்லை தற்போதைய அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் எதிர்ப்பினை வெளியிடும் முகமாக ஒன்றிணைந்த தமிழ்கட்சிகளின் கூட்டம், இன்று (17) காலை 10.30 மணியளவில் ஆரம்பமானது. குறித்த கூட்டத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முதல் தடவையாக வந்திருந்தார். இதனால், அவரது வருகையையடுத்து அங்கு வந்திருந்த ஈழவர் ஜனநாயக கட்சியின் தலைவி … Continue reading தமிழ்த் தேசிய அனைத்துக் கட்சிகள் கூட்டம்; சுமந்திரன் வருகையால் அனந்தி வெளிநடப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed